சனி, பிப்ரவரி 19, 2011

நீ என்றொரு ராகம் - ஒரு குறிப்பு

இந்தக்கவிதைகள் அனைத்தும் 2003 ம் ஆண்டு எழுதியவை . 
 கவிக்கோ அப்துல் ரஹ்மானின் ஒரு கவிதைத்தொகுப்பைப்படித்தபோது(கவிதைத்தொகுப்பின் பெயர் நினைவில் இல்லை) உண்டான பாதிப்பில் எழுதிய இந்தக்கவிதைகள் அனைத்தும்  அவருக்கே சமர்ப்பணம். 

இந்தக்கவிதைகளின் நோக்கம் 'கடவுளும் காதலும்' ஒன்று என்பதே. 


கருத்துகள் இல்லை:

வலைப்பதிவு காப்பகம்